பித்துக்குளி


கடவுள் இல்லை
ஆண்டவன் உயிர்த்தெழவில்லை
இறைவன் பெரியவனில்லை
நான் நாத்திகன் பகுத்தறிவாளன்
என்று முழங்குகிறவன் எல்லாம்
தேர்தல் நேரத்தில் மட்டும்
கோவில், சர்ச், மசூதி
என சென்று
பட்டை, சிலுவை, தொப்பி
அணிந்து இளிக்கிறார்கள்.

பெருமான் பெருவேல்