நிலை மாற்றம்


நேற்று
என்னடா இந்த வாழ்க்கை
என்று வலியில்
உழன்றேன்.

இன்று
இந்த வாழ்க்கை
மிகவும் மகிழ்வானது
என்று குதூகலித்தேன்.

பெருமான் பெருவேல்